மக்களவைத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர்களின் வெற்றிக்காக காஞ்சிபுரம் அப்பல்லோ டயர் தொழிற்சாலையில் பணியாற்றும் சிஐடியு தொழிலாளர்கள் வாரி வழங்கிய ரூ.1,62,250 நிதியை, சங்கத் தலைவர்கள் மணிகண்டன், கமல் ஆகியோர், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமாரிடம் வழஙகினர். மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.சீனிவாசன், பி.ரமேஷ் உடனிருந்தனர்.