கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் தினம், குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் n ஜயகுமாரி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (மேல்நிலை) ஆரோக்கியசாமி. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜீ, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, ஏ.கே.டி.பள்ளி தாளாளர் மகேந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.