கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சிஐடியு மாநில மாநாட்டு அரங்கின் முகப்பில் வரவேற்கும் நுழைவாயில். (வலது) மாநாட்டு அரங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தியாகிகள் ஸ்தூபி
சிஐடியு மாநில மாநாட்டின் துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக நவம்பர் 3 வியாழனன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கலை - கருத்தரங்கில் பங்கேற்ற பாலபிரஜாபதி அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், எஸ்.நூர்முகமது, க.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள்.