அரியலூர், அக்.29 - இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு நவம்பர் 4, 5, 6 தேதிகளில் கன்னியாகுமரி யில் நடைபெறுகிறது. இந்நிலையில் அரியலூ ருக்கு வந்த சி.கோவிந்தரா ஜன் நினைவு ஜோதி பயண வாகனத்திற்கு ஜெயங்கொண் டம் காந்தி பூங்காவில் வர வேற்பளிக்கப்பட்டது. இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஆர்.மூர்த்தி, கள்ளக் குறிச்சி மாவட்ட பொருளா ளர் வீராசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் பி. துரைசாமி, மாவட்டப் பொரு ளாளர் கே.கண்ணன், மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.சிற்றம்பலம், துணை தலைவர்கள் மற்றும் சிபிஎம் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா ஜலம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, வாலி பர் சங்கம் ரவீந்திரன், கோவிந்தராசு ஆகியோர் பேசினர்.