districts

img

சேலத்தில் மரம் நடும் விழா

சேலம், ஜூன் 14- காடையாம்பட்டி அருகே சேலம் மாவட்ட இயற்கை மற் றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் மற்றும் அரங்கனூர் குறிஞ்சி உழவர் மன்றம் சார்பில் மரக்கன்று நடும்விழா நடை பெற்றது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா மரக் கோட்டை ஊராட்சியில் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பாது காப்பு சங்கம் மற்றும் அரங்கனூர் குறஞ்சி உழவர் மன்ற மும் இணைந்து மரம் நடுவிழா  நடைபெற்றது. குறிஞ்சி உழ வர் மன்ற தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந் திரன் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சிஐடியு சாலை  போக்குவரத்து தொழிலாளார் சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பாளர் கள் ரவிச்சந்திரன், அறிவழகன், சிபிஎம் ஈஸ்வரன், கன்னங் குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன் ஆகியோர் மரக் கன்றுகளை நட்டனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண் டனர்.