districts

img

சிறுபான்மை நலக்குழு சார்பில் மதுரையில் ஒற்றுமை பொங்கல் விழா

மதுரை, பிப்.12- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மதுரை மாநகராட்சி 44- ஆவது வார்டு பாலரங்கபுரம் கென்னடி ஆஸ்பத்திரி தெருவில் மக்கள் ஒற்றுமை  பொங்கல் விழா மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மாய ழகு தலைமையில் நடை பெற்றது 101 பானைகளில் அனைத்து மதத்தினரும் பொங்கல் வைத்து கொண் டாடினர். நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் பிரபாகரன்,  மாநகராட்சி மேயர் இந்தி ராணி, துணை மேயர் டி. நாகராஜன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மு.பூமிநாதன், அருட்தந்தை ச.மரியநாதன், தெற்கு மண்ட லத் தலைவர் எம். முகேஷ் சர்மா, 44-ஆ வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிக்குழுச் செயலாளர் ஜெ. லெனின், சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன், மாவட்டச் செய லாளர் என்.கணேசமூர்த்தி மாவட்டத் துணைச் செயலா ளர் போனி பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.