பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பிரதமரிடம் தெரி விக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பி னர் மேட்டூர் என்.சந்திரசேகரன் ஆகியோரிடம் சேலம் ஓய்வூதி யர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதில் சங்கத்தின் நிர்வாகி கள் கே.ஆர்.கணேசன், நேதாஜி சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.