districts

img

சாலையை சீரமைக்க சிபிஎம் மனு

திருப்பூர், அக். 16- சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திருப் பூர் மாநகராட்சி அலுவலகத் தில் மனு அளித்தனர். திருப்பூர் தெற்கு மாநக ரம் 45 ஆவது வார்டு வெங்க டேஸ்வரா நகரில் தோண்டப் பட்ட சாலைகளை செப்பனிட  கோரியும், சத்யா நகர் பகுதி யில் சாக்கடைகளை தூர் வாரக் கோரியும், மேலும்,  ஆரவிஇ நகர் பகுதியில்  சாலையை சீரமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கட்சியின் வெங்க டேஸ்வரா நகர் கிளை சார் பில் மாநகராட்சி அலுவல கத்தில் புதனன்று மனு அளித் தனர்.  இதில் சிபிஎம் தெற்கு  மாநகரச் செயலாளர் த.ஜெய பால், கிளைச் செயலாளர் முஸ்தாக், மாதர் சங்க நிர்வா கிகள் ஜி.சாவித்திரி, ஏ. சகிலா, எஸ்.பானுமதி, டி. மினி, பி.விஜயா உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர்.