districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சி யில் குடிநீர் பணியாளராக உள்ள சிஐடியு

திருமுருகன்பூண்டி நகராட்சி யில் குடிநீர் பணியாளராக உள்ள சிஐடியு சங்கத்தைச்  சேர்ந்த லோகநாதன், இரு சக்கர வாகன விபத்து ஏற் பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.இவருக்கு சிஐடியு திருமுருகன் பூண்டி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மருத்துவ நிதி உதவியாக ரூ. 10 ஆயிரம்  ரூபாயை சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றிய க் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், வையாபுரி, சிஐடியு நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் வழங்கினார்.