அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடன டியாக நிரப்பக்கோரி வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி கோபி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் தே.சரவணன், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் மு.தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
