போலி வருமான வரி அதிகாரி மூலம் திரு பெரும்புதூரைச் சேர்ந்த வெங்கடேசனிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் தென்சென்னை மாவட்ட இணைச் செய லாளர் தணிகைவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலி வருமான வரி அதிகாரி மூலம் திரு பெரும்புதூரைச் சேர்ந்த வெங்கடேசனிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் தென்சென்னை மாவட்ட இணைச் செய லாளர் தணிகைவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.