மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் ஞாயிறன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டக்குழு அலுவலகத்திலும், சிதம்பரத்திலும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.எம்.எஸ்.வெங்கட்ராமன் ஞாயிறன்று இரவு காலமானார்.அவருக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், கலியமூர்த்தி, சத்தியா, பிரபுராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் புகழஞ்சலி செலுத்தினர்.