விழுப்புரம், ஏப். 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விழுப்புரம் மாவட்ட குழு சார்பில் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்,” மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த கே.கலியன் கட்சியின் கட்டுப் பாட்டை மீறி, கட்சியை சீர்குலைக் கும் வகையில் கட்சிக்கு விரோத மாக செயல்பட்டதால் அவர் கட்சியி லிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி தோழர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.