districts

img

செப் 27 பாரத் பந்த்: வெற்றிகரமாக்க விவசாயிகள் தீர்மானம்

சிதம்பரம், செப். 8- சிதம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள்  போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  புதனன்று  சிதம்பரம் தேரடி தெரு நடைபெற்  றது கூட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ்  (தெற்கு)மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், அகில  இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாத வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  செயலாளர் சேகர், விசிக மாவட்ட செயலா ளர் பால அறவாழி,  காங்கிரஸ் கட்சி மாநிலச்  செயலாளர்  சித்தார்த்தன், அகில இந்திய விவ சாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இளங்கீரன், மக்கள் அதிகாரம் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளா ளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம் கான்  சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்  ணன், காஜா மைதீன், விவசாய சங்க தலை வர்கள் குஞ்சிதபாதம், மதிவாணன், கரும்பு  விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.