திண்டுக்கல் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் தோழர் ஆர்.எஸ்.ராஜேந்திரன் 17-ஆவது நினைவு தினத்தை யொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆர். கணேசன், மாவட்டப் பொருளாளர் தவக்குமார், வளர்மதி, பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.