சின்னாளப்பட்டி, மே 30- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முரு கன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி,உதவி பொறி யாளர்கள் டெல்லி ராஜா,பிரிட்டோ சகாயராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் உதயகுமார் வரவேற்றார்.இளநிலை உதவியாளர் முனியாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். திட்டப்பணிகள் குறித்துஆலோ சனை நடந்தது.முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் மகாராஜன் நன்றி கூறினார்.