காணும் பொங்கலையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திடலில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.செல்வி தலைமையில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.