கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அரசு மானியத்துடன்கூடிய தொழில் கடன் முகாமில் 1062 பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் வழங்கினார்.