திருத்துறைப்பூண்டி,ஆக.29 திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி அருகே அரசுக்கு சொந்தமான ஊராட்சி கிணறு பழுதடைந்த நிலை யில் உள்ளது. கிணற்றின் முகப்பு முள்வேலி யால் அடைக்கப்பட்டு, கிணற்றின் வெளி பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்துள்ளது. மரங்கள், செடி, கொடி கள் வளர்ந்து சுத்தம் இல்லாமல் இருப்ப தால் விஷ பூச்சிகள் இருக்கும் சூழ்நிலை யில் அச்சமாக இருப்பதாகவும் ஆகவே கிணறை சுத்தம் செய்து முள்வேலியை அகற்றி சீரமைத்து மக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.