districts

img

வாக்கு செலுத்துவோம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில், ‘வாக்கு செலுத்துவோம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு இயக்கம் மார்ச் 1 அன்று துறைமங்கலத்திலுள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் பெ.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன் உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் சி.மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.