மக்களைத் தேர்தலையொட்டி கரூர் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.