சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு கைச் சின்னத்தில் வாக்குகள் கேட்டு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. பொன்னமராவதி கடைவீதி, நகர் பகுதி மற்றும் ஒன்றியம் முழுவதும் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்று கைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.