districts

img

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், ஒருங்கிணைந்த நிதி

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வேலூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட, மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.