திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள தென்னூரில் “உங்கள் தோழன்” அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.