வயநாடு நிவாரண நிதியாக 30 ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவிடம், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கிளையின் பொருளாளர் எஸ். ஆதிமூலத்தின் சகோதரர் எஸ். குப்புசாமி வழங்கினார். போக்குவரத்து அரங்க இடைக்குழு செயலாளர் கே.நூர்முகமது உடன் உள்ளார்.