districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்