அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி மாநிலம் முழுவதும் சங்க கொடி ஏற்றம் நிகழ்ச்சி ஞாயிறன்று (செப். 11) நடைபெற்றது. கடலூர் புதுப்பாளையத்தில் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்து கொண்டு கொடி ஏற்றினார். மாநகரச் செயலாளர் சாந்தகுமாரி, நிர்வாகிகள் ராஜ், அனு சாரதி, மீரா, கருணா, மாமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.