திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெள்ளியன்று (ஏப் 19) மக்களவை தேர்தல் - 2024 முன்னிட்டு திருவள்ளுர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீலட்சுமி மேல்நிலைப்பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மாற்றுத்திறனாளி வாக்காளரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.