தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை ஆலந்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். மூவரசம்பட்டு பகுதியில் 6 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.