மணலி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் மழைக்காலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே சாலையை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மணலி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் மழைக்காலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே சாலையை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.