districts

img

மகாலட்சுமி மருத்துவமனையில் மெகா கருத்தரிப்பு மையம் திறப்பு

கள்ளக்குறிச்சி,டிச. 14- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் மருத்துவர் கார்த்திகேயன் எழிலரசியின் மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மஹா கருத்தரிப்பு மையம் திறப்பு விழா புதனன்று (டிச.13) நடைபெற்றது. இதில் பல்நோக்கு மருத்துவமனையை விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திரு மாவளவன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மகா கருத்தரிப்பு மையத்தை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன்  திறந்து வைத்தார். அவரை மருத்துவமனை நிர்வாகி கள் மருத்துவர்கள் கார்த்தி கேயன் எழிலரசி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.