வாச்சாத்தி வழக்கின் வெற்றி குறித்த திருவண்ணாமலையில் நடந்த விளக்கக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.