காஞ்சிபுரம் மாநகராட்சி சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் செவ்வாயன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைத்தனர்.