ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா நமது நிருபர் ஜனவரி 13, 2025 1/13/2025 11:59:28 PM கரும்புக்கான நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் திங்கட்கிழமை (ஜன.13) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.