மின்வாரியத்தை மூன்று கூறுகளாக பிரித்து வெளியிட்டுள்ள அரசு ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 3, 2024 2/3/2024 11:12:38 PM மின்வாரியத்தை மூன்று கூறுகளாக பிரித்து வெளியிட்டுள்ள அரசு ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.