மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈஞ்சம்பாக்கம் கிளை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், கிளைச் செயலாளர் சாந்தா தேவி உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.