districts

img

காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கடலூர் ஆட்சியர்

காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.