மாமல்லபுரம், ஜுன் 9-
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முந்திரி காடுகளில் முந்திரி விளைச் சல் அதிகரித்துள்ளது.
தற்போது மாமல்ல புரம் அடுத்த நெம்மேலி, திருவிடந்தை, வடநெம் மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் குறைந்த அளவில் காணப்படும் முந் திரி காடுகளில் அறுவடை பருவம் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை பறித்து, பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.