சோக்காடி கிராமத்தில் சாதிய வன்கொடுமை தாக்குதல் மற்றும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று பிணையில் வந்த தலித் மக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,வட்டச் செயலாளர் ராஜா,மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.