districts

img

ஒன்றிய அரசி ன் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரச்சாரம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து செப் 7 தேதி நடைபெற இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தை விளக்கி ஓசூரில் 2 ஆம் நாள் பிரச்சாரம் நடைபெற்றது.  சிபிஎம் மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன்,   ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி தலைமையில் வட்டக்குழு உறுப்பினர்கள் ரவி,எம்.எம்.ராஜு, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,தலைவர் வாசுதேவன், ஆட்டோ சங்க  தலைவர்  குருநாதன், கிளை தலைவர் முத்து,வட்ட துணை தலைவர்கள் குணசேகரன், ஸ்ரீனிவாசன், மருதையா ஆகியோர் கலந்து கொண்டனர்.