அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆற்காடு பணிமனை முன்பு சங்கமம் நிகழ்ச்சி சிஐடியு பொதுச் செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் என். கோவிந்தசாமி, ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம் எம். மூர்த்தி, பாபு, சிஐடியு தலைவர் கே. இளங்கோ, துணைத் தலைவர் என். சுந்தரவேல், ஐஎன்டியுசி ஓய்வு பெற்றோர் சங்கம் சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.