சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் அடைத்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணியை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என். சங்கரய்யா மறைவையொட்டி திருவள்ளூர் கட்சி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. ராஜேந்திரன், ஆர். தமிழ் அரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் இ. எழிலரசன், என். கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.