districts

img

காமராஜர் மணிமண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழா

ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். சட்டப்பேரவை தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.