சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்.பிருந்தாதேவி, சார் ஆட்சியர் நே.பொன்மணி, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.