districts

img

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வியாழனன்று ஆய்வு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்.பிருந்தாதேவி, சார் ஆட்சியர் நே.பொன்மணி, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.