districts

img

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகர் 4, 8 ஆகிய தெரு

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகர் 4, 8 ஆகிய தெருக்களில் கடந்த ஓராண்டாக தெருவிளக்குகள் எரியாதது குறித்தும், பிப்ரவரியில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, இதுவரை ஒப்பந்ததாரர் பணிகளை துவக்கவில்லை என்றும், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மனு அளித்தார்.