ரெட்டியபாளையத்தில் டிஎன்சிஎஸ்சி சங்கம் சார்பில் வியா ழன்று சிஐடியு கொடி ஏற்றப்பட்டது. டிஎன்சிஎஸ்சி கிளை உறுப் பினர் சி. சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி, சிஒடிஇஇ திருப்பூர் கோட்டச் செயலாளர் ஆ.சக்திவேல், வி.தொ.ச கிளை செயலாளர், சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.