சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எடப்பாடி நகர்மன்றத் தலைவர் பாஷா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், உதவி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எடப்பாடி நகர்மன்றத் தலைவர் பாஷா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், உதவி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.