districts

img

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.