districts

img

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மக்களு டன் முதல்வர் திட்ட முகாமில், பொதுமக்களின் மனுக்கள் குறித்து,  அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு மென துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.