அவிநாசி ஒன்றியம், நடுவச் சேரி ஊராட்சி நர்சரியில் பாக் கெட்டுகளில் பனை விதை கள் போடப்பட்டுள்ளது. மர கன்றுகளை போன்று பாக் கெட்டுகளில் முளைக்க வைத்து, அதன்பின் நடவு செய்து பராமரித்தால் 100 சத விகிதம் பனை நாற்றுகளை மரங்களாக உருவாக்க முடி யும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.